Monday 28 October 2013

^ஏமாற்றம் ^

 
  நீ.............................................
என் "கண்ணில்" உள்ளாய்
    என் "இதயத்தில்"  உள்ளாய் என்றாய் ...!
*மகிழ்ச்சியடைதேன்*.
    இப்பொழுதுதான் தெரிகின்றது....?
கண்ணீரில் தத்தளிக்கவும்
      இதயத்தில் துடி துடிக்கவும்
அங்கு என்னை வைத்தாய் என்று ......


                                                                                       க.வரதராஜன்....

1 comment:

  1. super kavithai sir nice se.............mroe....................

    ReplyDelete